Blog tagged as Swami Vimurtananda

உணர்வூட்டும் கதைகள் - 35

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

ஆட்டுவிப்பவளே அசந்துவிட்டாள்!

 

‘உலகையே மயக்குகின்ற மகாமாயையின் சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும்’ என்று சுவாமி விவேகானந்தரின் ஞானத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

இறையியல்பில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்த நரேந்திரரைக் கண்டு...

10.08.24 04:02 PM - Comment(s)
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் தென்னிந்திய தூதர்

இன்று ஒரு மாபெரும் மனிதரின், மிகச் சிறந்த ஒரு துறவியின், பல தேசத் தலைவர்களுக்கு வழிகாட்டிய ஓர் ஒப்பற்ற தலைவரின் 162-வது ஜெயந்தி தினத்தை 02.08.2024 கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

 

சுவாமி விவேகானந்தர் கொழும்பு முதல் அல்மோரா வரை சொற்பொழிவாற்றினார். நம் நாடு எழுச்சியுற வேண்டிய கருத்துகளை நல்கினார். ...

01.08.24 02:12 PM - Comment(s)
Values Education Programme - August 2023

இன்று இந்தச் சேவையைச் செய்தோம் - 09.08.2023 - புதன்கிழமை

மனிதனை மனிதனாக்கும், பண்பு நலன் உடையவர்களாக்கும் கருத்துகளைப் பற்றி சுவாமி விமூர்த்தானந்தர் திருவாரூரிலுள்ள டிரினிட்டி அகடமி பள்ளியின் + 1 மற்றும் + 2 மாணவ மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

இதில் கலந்துகொண்ட 100 பேரும் நல்லவர்களாகிய நாம் ...
16.06.24 02:04 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 34

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

இந்தக் கதை பற்றி 

 

லௌகீக வேண்டுதல்களுடன் சந்நிதிக்குப் போகிறோம். இறைவன் முன் நிற்கையில் அனைத்தும் மறந்து போகிறது. திரும்பி வந்ததும், அந்த அனுபவத்தின் ஆழம் நம்மை ஆட்கொள்கிறது. 

 

இந்தக் கதையின் மாந்தர்கள் நமது அஞ்ஞானத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார...

11.06.24 07:38 PM - Comment(s)

Tags