Blog tagged as Swami Vimurtananda

ஸ்வதந்திரம் அடைந்து விட்டோம்; ஸ்வராஜ்யம் அடைவது எப்போது?
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் அக்டோபர், 2022 மாத இதழில் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை.  

This article written by Swami Vimurtananda appeared in Sri Ramakrishna Vijayam in October 2022. 
07.10.22 05:08 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 38

கேள்வி:

“கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக” என்றார் திருவள்ளுவர். கசடுடன் கல்வி கற்றால் என்ன ஆகும்?

- திரு. செந்தூரன், நீடாமங்கலம்.

02.10.22 11:45 AM - Comment(s)
சிந்தனைச் சேவை - 37

கேள்வி: சிவபெருமான் தாயுமானவர் ஆனார் என்று படித்தேன். ஒருவர் ஆணாகவும் பெண்ணாகவும் மாற முடியுமா? எனது சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள். 

- திரு. செபாஸ்டியன், மதுரை.

30.09.22 01:26 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 33

நமது மடத்திற்கு பிரசன்னமான ஒரு துறவி வந்தார்.

                                

அவரோடு உரையாடும்போது, "சுவாமிகளே, இத்தனை வருட உங்களது துற...

29.09.22 04:38 PM - Comment(s)
கும்பகோணத்தில் பரிசளிப்பு - 25.09.2022
கும்பகோணத்தில் நேற்று அமாவாசை தினத்தில்  நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளின் முகங்களில் பௌர்ணமி தோன்றிய ஒரு நிகழ்ச்சி நடந்தது. 

கடந்த 37 ஆண்டுகளாக ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கமிட்டி நமது பாரம்பரிய சம்ஸ்காரங்களைப் புகட்டும் பல சிறந்த போட்டிகளை மாணவர்களுக்காக நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு மொத்தம் 60 ...
26.09.22 11:50 AM - Comment(s)

Tags