Blog tagged as Ramakrishna Math Thanjavur
குழந்தைகளிடம் சின்னச் சின்ன பொறுப்புகளைக் கொடுத்து, அவற்றைச் செய்யும் பயிற்சியையும் வாய்ப்பையையும் கொடுத்தால் அருமையாக அவர்கள் செய்வார்கள்.
ஒரு சாம்பிள். தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற புத்துணர்ச்சி முகாமில் சுவாமி விவேகானந்தரின் கருத்து ஸ்டிக்கர்களைக் குழந்தைகளிடம் கொடுத்தோம். இதை வீட்டி...
‘கண்ணைப் பார் சிரி’ என்று பல இடங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒருவரது கண்களை உற்றுக் கவனித்தால் அவருக்கு மகிழ்ச்சி வரும் என்பதைத்தான் இப்படிக் கூறுகிறார்கள் போலும்.
உங்களது கண்களை நீங்கள் கண்காணித்தால் மகிழ்ச்சி உங்களுடையதாகத்தான் இருக்கும்.
புறமுகமாக அலையும் கண்களை அகமுகமாக...
Deha Dharma Vs Veda Dharma
The monk was traveling today on the train. A Brahmin was sitting nearby. In the early hours of the morning, his wife was in sleep. Even at night, his daughter was continuously speaking on the phone.
The Brahmin got up at 5 a.m. and slowly began to chant the s...
ராகம்: ஸ்ரீரஞ்சனி
தாளம்: ஆதி
இயற்றியவர்: டி. பட்டம்மாள்
பல்லவி
நிம்மதி பெற வேண்டும் ஸ்ரீ சாரதே
நீ தருவாய் வருவாய் விரைவாய்!
அனுபல்லவி
அம்மணியே உன்னை அண்டி வந்த என்னை
கண்மணி போலவே காத்தருள்வாய் — அம்மா
சரணம்
எம்முறையும் நினது செவி புகவில்லையோ
ஏனிந்த வன்மம் நீ கொண்ட மௌனம்
இம்முறை ஒரு தரம் இரங்க...
On 15th Sunday, May, we had a free medical and health camp in our village centre, and many poor people benefited from the service.