Blog tagged as Ramakrishna Math Thanjavur

ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளைப் பெருக்கிக் கொள்வது எவ்வாறு?

ஆன்மிக வாழ்க்கையை எளிமையாக்கிக் கொடுத்தவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். எளிமை

 யின் மூலம் இறையருளை எளிதில் பெறலாம் என்பது அவரது முக்கிய உபதேசமாகும்.

 

இறைவனை உணர்ந்து நாம் சீரும் சிறப்புமாக விளங்கிட வாழ்க்கை பற்றிய மூன்று முக்கிய அடிப்படை உண்மைகளைப் புரிந்துகொண்டால் போதும்.

 

1. மறதி மனிதனின் ...

24.02.25 05:06 PM - Comment(s)
சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவை எழுந்தது போல்..!

அன்னுராணி உத்திரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த ஈட்டி எரியும் வீராங்கனை. அவர் 2023-ஆம் ஆண்டில் நடந்த ஆசிய அளவிலான ஈட்டி எறியும் போட்டியில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.

 

அந்தத் தங்கப் பதக்கத்தை அன்னுராணி தனது பெற்றோருக்கோ, தனது குருவிற்கோ சமர்ப்பிக்கவில்லை. தனது வெற்றிக்கு அடித்தள...

08.02.25 06:24 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 19, 20,21

சுவாமி விமூர்த்தானந்தர்

21.12.2024

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

21.12.24 03:44 PM - Comment(s)
தகுதிகளுடன் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுங்கள்!

காய்கறி முற்றி இருக்கிறதா? பழம் கனிந்திருக்கிறதா? என்று பார்க்கத் தெரிந்த மக்களுக்கு….

        

கவர்ச்சியான உடைகளைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்த இளைஞனுக்கு…

        

எல்லாவற்றிலும் நான் பெஸ்ட் பொருளையே தேர்ந்தெடுப்பேன் என்ற...

13.11.24 04:30 PM - Comment(s)

Tags