Blog tagged as Ramakrishna Math Thanjavur

ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானில் சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தரின் 161 வது ஜெயந்தி தினம் 14.1.23- 

இன்று மடத்தில் குருதேவரின் பூஜை மற்றும் ஹோமத்தை முடித்த பிறகு கோவிந்தபுரம் சென்றோம். 

ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் 20 அடி உயர திருஉருவச் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் பகவான் நல்கினார்.
09.02.23 05:59 PM - Comment(s)
Swamiji 161 jayanthi Celebration - 14.02.2023
சுவாமி விவேகானந்தரின் 161 வது ஜெயந்தி தினம் 14.1.23- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர். 

இன்று மடத்தில் குருதேவரின் பூஜை மற்றும் ஹோமத்தை முடித்த பிறகு கோவிந்தபுரம் சென்றோம். 

ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் 20 அடி உயர திருஉருவச் சிலையைத் திறந்து வைக்கும் ...
09.02.23 05:14 PM - Comment(s)
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமிர்த துளி - 13

இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

 

இந்தக் கேள்வி நம்மில் கோடியில் ஒருவருக்குக்கூட வருமா என்பது சந்தேகமே. அதுதானே, மனிதன் தான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதையே பெரிதாக கவனிக்காதபோது, கடவுள் செய்வதையா கவனிப்பான்!

 

லாட்டு என்ற பீகார் மாநிலத்தின் கிராமத்துச் சிறுவனை சுவாமி அத...

06.01.23 04:15 PM - Comment(s)
A free Medical and Health camp -  December 2022

இன்றைய சேவை- 25.12.22, ஞாயிற்றுக்கிழமை.

தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில், நந்தினி பல் மருத்துவமனையுடன் இணைந்து இலவச பல் பரிசோதனை முகாம் இன்று  நடைபெற்றது. மொத்தம் 60 பேர் பல் சிகிச்சை பெற்றார்கள்.

கிராமப்புற மையத்தில் எம். ஆர் மருத்துவமனையுடன் இணைந்து ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது...

28.12.22 12:37 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி - 3

பகவானின் சிறப்பான வெளிப்பாடு விபூதி என்று கூறப்படும். பகவானின் விபூதியாக மனித மனம் உள்ளது என்று கீதை கூறுகிறது. யார் எந்த தெய்வத்தைப் பூஜிக்கிறார்களோ, தியானிக்கிறார்களோ, அந்த தெய்வத்தின் தன்மை அந்தப் பக்தனிடமும் வந்து அமையும்.

        

ஆஞ்சநேயர் சுவாமியை வழிபடும...

17.12.22 06:50 PM - Comment(s)

Tags