Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

ஒரு நிமிட உன்னதம் - 9

துறவிக்கு இன்று பல்வேறு பணிகள் அழுத்தியதால் மனதில் சோம்பல் வாட்டியது. 

நல்ல செயல்கள் செய்வதற்கு இவ்வளவு தடைகளா? மக்களுக்குத் தேவைப்படும் தொண்டுகள் என்று தெரிந்திருந்தும் தங்களது பங்களிப்பைத் தராமல் இருக்கும் சக ஊழியர்கள் எத்தனையோ பேர்!

சேவையின் சுகம் ஏன் சிலருக்குப் புரிவதில்லை? தொண்டு செய்பவர்கள...

04.02.22 07:32 PM - Comment(s)

மெய்யன்பர்களே, வாழ்க்கையில் நம்மால் தவிர்க்க முடியாத பலவற்றுள் ஒன்று, நோய்.

யாருக்கும் எந்த நோயும் வர வேண்டாம். ஒரு வேளை நோய் வந்துவிட்டால் அதைச் சமாளிப்பது எப்படி?

வாருங்கள், இதோ நோய் நிவாரண தியானம் என்ற எளிய வழி உள்ளது.

ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களும் துறவிகளும் நோயுற்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டால...

29.01.22 07:12 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 8

SwamI or SwamY- எது சரி?

 

அந்த இளம் துறவி குருவிடம் கேட்டார்:

குருவே, எனது சந்நியாச நாமத்திற்கு முன்பு சுவாமி என்பதை SwamI என்று எழுதவா அல்லது SwamY என்று இருக்க வேண்டுமா? Y or I?


குரு உரைத்தார்: இரண்டு விதத்திலும் புரிந்துகொள் அருமைச் செல்வா. SwamI என்று எழுதுவது பக்தி வழி. நீ புரிய வேண்டிய...

29.01.22 07:04 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 7


டாக்டர் பத்மா பிறருக்கு உதவுவதில் சமர்த்தர். அவர் அந்தத் துறவியிடம், "சுவாமிஜி, சில காதொலி கருவிகள்- hearing aids என்னிடம்  இருக்கின்றன, அவற்றை யாருக்காவது கொடுத்து உதவுங்கள்" என்றார்.

 

மடத்தில் சிறு பணிகள் செய்யும் இந்திராம்மாவின் நினைவு துறவிக்கு வந்தது. அந்த அம்மாவிற்குக் காது ...

27.01.22 05:57 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 6

ஹரி அந்தத் துறவியின் பாய்பிரண்ட். 

அந்தச் சிறுவனிடம் பேசுவது ஒரு அலாதி அனுபவம். அவனது கிராமத்து வீட்டில் ஒரு பசு இருந்தது அது ஒரு காளைக் குட்டியை ஈன்றது. அது வளர ஆரம்பித்ததும் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. காளைக் கன்று சண்டித்தனம் பண்ணியதை ஹரி எவ்வளவு அழகாக சொல்கிறான் கேளுங்கள். 

குழந்தைகள...

25.01.22 02:42 PM - Comment(s)

Tags