Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

வாழ்க்கையின் சாரம் சொல்லும் சாரதாம்மா

கலைமகள் இதழின் தீபாவளி மலரில் "வாழ்க்கையின் சாரம் சொல்லும் சாரதாம்மா!" என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. அவசியம் வாசித்துப் பாருங்கள்.

 

In the Kalaimagal magazine’s Deepavali special issue, an article by Swami Vimurtananda titled “Ma Sarada who rev...

22.10.25 04:09 PM - Comment(s)
தேவியின் வசமாகு; தேவி உனக்குக் கவசமாவாள்!

அமுதசுரபி தீபாவளி மலரில் "தேவியின் வசமாகு; தேவி உனக்குக் கவசமாவாள்!" என்ற தலைப்பில் துர்க்கா பூஜை பற்றிய சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது. அவசியம் வாசித்துப் பாருங்கள்.

An article by Swami Vimurtananda titled “Become the Instrument of the Goddess; the Goddess Will Becom...

21.10.25 05:30 PM - Comment(s)
திண்ணை - வறட்டு - செயல்முறை வேதாந்தம்
ஓம் சக்தி மாத இதழ் தீபாவளி சிறப்பு மலரில், 2025-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை இது. 

திண்ணை - வறட்டு - செயல்முறை வேதாந்தம் என்று தலைப்பினை மாற்றி வாசிக்கவும்.

This article by Swami Vimurtananda was published in the Deepavali Special Issue (2025) of the monthly magazine “Om Sa...


17.10.25 08:09 PM - Comment(s)
1893, செப்டம்பர் 11 - இந்தியா உலகிற்கு வழங்கிய உத்தரவாதம்

1893, செப்டம்பர் 11 அன்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று சிகாகோவில் உரையாற்றினார். அவர் சர்வ சமயப் பேரவையில் பேசிய முதல் வாக்கியத்திற்கு அரங்கில் இருந்த 4000 பேர் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். இது ஓர் அரிய வரலாற்று உண்மை.

 

முன் பின் தெரியாத ஒருவருக்கு அதுவும் அப்போது அடிமை நாடாக இர...

11.09.25 03:07 PM - Comment(s)
ஈ - கொசு - தேனீ ஆசிரியர்கள் - வித்யாவாணி - ஜூலை 2025

சனாதனப் பாரம்பரியம் எந்தத் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களையும் ஆச்சாரியர்களாகவே, குருமார்களாகவே கண்டது, போற்றியது.

 

ஆச்சாரியர்கள் என்றாலே பலரும் சமய சிந்தனைகளுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்துகிறார்கள். சமுதாய வளர்ச்சியோடு சமய வளர்ச்சியும் வேண்டும் என்று தூண்டிய சுவாமி விவேகானந்தர்...

12.07.25 05:56 PM - Comment(s)

Tags