Blog

சிந்தனைச் சேவை - 31

கேள்வி: பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்வதின் சிறப்பம்சம் என்ன?

பதில்: பொதுவாக, நமக்குக் கடவுள் கருணை புரிகிறார் என்றால், நமது வியாதி நீங்கும், நூறு வயதுக்கும் நமக்...

11.05.22 01:46 PM - 5 Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 25

டாக்டர் கலைமகள், நோயாளிகளின் இதயத்துடிப்பு மட்டுமல்லாமல், அவர்களின் உயிரும் துடிப்புடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்.

                        

கலைமகள் நம் துறவியை இன்று சந்தித்...

10.05.22 03:11 PM - 6 Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 24

மேனேஜர் சொன்னால்தான் இந்த சேகர் பையன் எதையும் செய்றான். என்னை அவன் மதிப்பதே இல்லை. திருட்டுப் பயல்.

இது குமாஸ்தா கூறுவது.

            ...

06.05.22 04:32 PM - 5 Comment(s)
அக்ஷய திரிதியை. 3.5.22, தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.
Akshaya Tritiya. 3.5.22, Sri Lalita Sahasranama recitation was held at Sri Ramakrishna Math, Thanjavur.
04.05.22 07:46 PM - 0 Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 20

ஞாயிறு காலை 6 மணி. அப்பாவுடன் சந்தைக்குப் போனால் எனக்கும் பலர் வணக்கம் சொல்வார்கள். அரசுப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் பெண் ஆயிற்றே! அதோடு, பெங்களூரில் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் இளம்பொறியாளர் நான்! 

ஓய்வு பெற்ற பிறகு அப்பா கோவிலுக்குப் போவதும், இலவச டியூசன் சென்டர் நடத்துவதும், சந்தை...

04.05.22 02:16 PM - 7 Comment(s)

Tags