Blog

ஒரு நிமிட உன்னதம் - 31

இன்று குழந்தைகளுக்கு கதை சொல்லிக்  கொண்டிருந்தார் துறவி. கதையைச் சுவாரசியமாகக் கூறியும் சிலர் கொட்டாவி விட்டார்கள்.

 

அதை எவ்வாறு தவிர்ப்பது? துறவி யோசித்தார். ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தினார்:

 

"இனி யாராவது கொட்டாவி விட்டா அவங்களப் பார்த்து மத்தவங்க கை நீட்டி 'கொட்டாவி கொட்ட...

18.07.22 01:02 PM - Comment(s)
Excellence in Seconds - 11

A monk was traveling in a car with a devotee, Anand. Looking outside he was observing people, who were moving around hastily on the roads.

                

Anand: “What are you thinking, Swamiji?”

    ...

15.07.22 04:03 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 30

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சேவைகள் பற்றி அறியாத ஓர் இளைஞரைத் துறவி இன்று சந்தித்தார். 


கஷ்டமான கொரானா காலத்தில் ஒரு கோடி ரூபாய் திரட்டி சேவை செய்ததைத் துறவி அவரிடம் கூறிக் கொண்டிருந்தார். நல்ல காரியத்திற்குப் பக்தர்களும் நல்ல நிறுவனங்களும் நிதியுதவி செய்வது வாலிபனுக்கு ஆச்சரியமாக இருந்தது.


...

14.07.22 06:38 PM - Comment(s)
Guru Poornima - 13.07.2022
குரு பூர்ணிமா நிகழ்ச்சி - 13.7.22.
நகர மற்றும் கிராம மையங்களில் பாராயணம், அர்ச்சனை குரு பற்றிய சிறப்பு சொற்பொழிவு‌ ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Guru Poornima Program- 13.7.22. 
Recitations, special discourses on Guru, Archanai were held in city and village centres.
14.07.22 12:39 PM - Comment(s)
தினமணி - கட்டுரை - தெளிவு குருவின் திருவுரு சிந்தித்தல்!
தினமணியில் 13.07.2022-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை இது. 

This article written by Swami Vimurtananda appeared in Dinamani on today, 13.07.22.  
13.07.22 06:56 PM - Comment(s)

Tags