Blog categorized as Articles

தினமணி - கட்டுரை - தெளிவு குருவின் திருவுரு சிந்தித்தல்!
தினமணியில் 13.07.2022-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை இது. 

This article written by Swami Vimurtananda appeared in Dinamani on today, 13.07.22.  
13.07.22 06:56 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஜூலை, 2022 மாத இதழில் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை.  

This article written by Swami Vimurtananda appeared in Sri Ramakrish...
08.07.22 02:23 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 29

இன்று துறவி இறைவனின் திருநாமம் பற்றி உரையாற்றினார். செய்த பாவத்திற்கு அல்லது நடந்துவிட்ட அவலத்திற்குப் பிராயச்சித்தமாக பகவானின் திருநாமத்தை ஜபிக்க வேண்டும் என்றார் துறவி.

    

"ஒருமுறை இறைவனின் திருநாமத்தை ஆழ்ந்த பக்தியுடன் கூறினாலே அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும். ஆனால் நீ ...

06.07.22 12:24 PM - Comment(s)
ஓம்சக்தி - சிறுகதை - கலங்கரை விளக்கம்

‘உலகிலேயே முதன்முதலில் கப்பலோட்டியே ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஓட்டிய ஒரே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாக சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விளங்கினார். அந்த வரலாற்றை அழகிய ஒரு சிறுகதையாக ஓம்சக்தி 2022, ஜூலை மாத இதழில் சுவாமி விமூர்த்தானந்தர் வடித்துள...

04.07.22 04:24 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 28

குழந்தைகள் உடலால் இளையவர்கள்; ஆனாலும் உள்ளத்தால் முதிர்ந்தவர்களையும் காணலாம்.

                                     ...

30.06.22 06:04 PM - Comment(s)

Tags