Blog tagged as Swami Vimurtananda

சிந்தனைச் சேவை - 33

கேள்வி : சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் ஒருவரை என்ன செய்ய வைக்கும்?

- செல்வி அஞ்சலி, திருத்துறைப்பூண்டி.

08.07.22 03:28 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஜூலை, 2022 மாத இதழில் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை.  

This article written by Swami Vimurtananda appeared in Sri Ramakrish...
08.07.22 02:23 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 29

இன்று துறவி இறைவனின் திருநாமம் பற்றி உரையாற்றினார். செய்த பாவத்திற்கு அல்லது நடந்துவிட்ட அவலத்திற்குப் பிராயச்சித்தமாக பகவானின் திருநாமத்தை ஜபிக்க வேண்டும் என்றார் துறவி.

    

"ஒருமுறை இறைவனின் திருநாமத்தை ஆழ்ந்த பக்தியுடன் கூறினாலே அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும். ஆனால் நீ ...

06.07.22 12:24 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 11

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பர்களே, இறைவனுக்கு எந்தப் பூ பிடிக்கும்?

மல்லியா? அல்லியா? முல்லையா? தாமரையா? எந்தப் பூ இறைவனுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பக்தர்களே! இதனைப் புரிந்து கொள்வதற்கு பகவான் விரும்பும் பூக்கள் தியானத்தைக் கற்போம்.

 

முதலில் மனதை ஈர்க்கும் வகையில் பகவான் ஸ்ரீரா...

05.07.22 05:33 PM - Comment(s)
ஓம்சக்தி - சிறுகதை - கலங்கரை விளக்கம்

‘உலகிலேயே முதன்முதலில் கப்பலோட்டியே ஆங்கில ஏகாதிபத்தியத்தை ஓட்டிய ஒரே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ. சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கைக்குக் கலங்கரை விளக்கமாக சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விளங்கினார். அந்த வரலாற்றை அழகிய ஒரு சிறுகதையாக ஓம்சக்தி 2022, ஜூலை மாத இதழில் சுவாமி விமூர்த்தானந்தர் வடித்துள...

04.07.22 04:24 PM - Comment(s)

Tags