Blog tagged as Swami Vimurtananda

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமிர்த துளி - 13

இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

 

இந்தக் கேள்வி நம்மில் கோடியில் ஒருவருக்குக்கூட வருமா என்பது சந்தேகமே. அதுதானே, மனிதன் தான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதையே பெரிதாக கவனிக்காதபோது, கடவுள் செய்வதையா கவனிப்பான்!

 

லாட்டு என்ற பீகார் மாநிலத்தின் கிராமத்துச் சிறுவனை சுவாமி அத...

06.01.23 04:15 PM - Comment(s)
பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா?
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஜனவரி, 2023 மாத இதழில் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கட்டுரை.  

Article by Swami Vimurtananda appeared in Sri Ramakrishna Vijayam in January, 2023. 
05.01.23 04:37 PM - Comment(s)
பரீட்சை நெருங்குது; பயம் நெருக்குது!
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஜனவரி, 2023 மாத இதழில் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கேள்வி - பதில்கள்.  

Q-A by Swami Vimurtananda appeared in Sri Ramakrishna Vijayam in January 2023. 
04.01.23 07:54 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி - 3

பகவானின் சிறப்பான வெளிப்பாடு விபூதி என்று கூறப்படும். பகவானின் விபூதியாக மனித மனம் உள்ளது என்று கீதை கூறுகிறது. யார் எந்த தெய்வத்தைப் பூஜிக்கிறார்களோ, தியானிக்கிறார்களோ, அந்த தெய்வத்தின் தன்மை அந்தப் பக்தனிடமும் வந்து அமையும்.

        

ஆஞ்சநேயர் சுவாமியை வழிபடும...

17.12.22 06:50 PM - Comment(s)
Program at Central Library, Thanjavur  - 13.12.2022
இன்றைய சேவை- 13.12.22- செவ்வாய்க்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் இன்று வாசகர் வட்டம் மாதாந்திரக் கூட்டம் நிகழ்ந்தது. 'வாழும் வரை கற்றுக் கொண்டே இருப்பேன்' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தரின் சிறப்புரை நிகழ்ந்தது. ஆர்வத்துடன் அவையோர் கருத்துகளை அவதானித்தார்கள். 
16.12.22 12:51 PM - Comment(s)

Tags