Blog categorized as Stories

இந்தக் கதை பற்றி மூத்த எழுத்தாளர் எச்.கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்:

ஜடப்பொருள்களுக்கும் உயிருண்டு; அதனதன் மொழியில் பேச்சும் உண்டு. உயிருள்ளவர்கள் என்று பெரிதும் கர்வப்படும் நாம்தான் அவற்றைப் புரிந்துகொள்ளும் சக்தியைச் சிறிது சிறிதாக இழந்து வருகிறோம்; ஜடப்பொருள்களாக மாறிக் கொண்டு வருகிறோம். பரிதாபம்!

'செ...

06.08.21 03:44 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

16.07.21 07:19 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 5

இந்தக் கதை பற்றி முனைவர் கே.பாரதி சந்துரு கூறுகிறார்: பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கையில் இருக்கும் புல்லாங்குழல் கூறும் கதை இது. சுவாமி விவேகானந்தரின் கிருஷ்ண பக்தியை விவரிக்கிறது புல்லாங்குழல். முத்துமுத்தான சம்பவங்களை நூலில் கோர்த்து அளித்த சரம் போன்று இதை எழுதியுள்ளார் பாமதிமைந்தன்.

விவேகானந்தரின் கிரு...

21.06.21 04:15 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

05.06.21 08:31 PM - Comment(s)

இந்தக் கதையைப் பற்றி…...:

‘உலகையே மயக்குகின்ற மகாமாயையின் சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும்’ என்று சுவாமி விவேகானந்தரின் ஞானத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

இறையியல்பில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்த நரேந்திரரைக் கண்டு சிறிது அச்சம் கொண்டார் குருதேவர்.

மற்ற சீடர்கள...

26.05.21 07:58 AM - Comment(s)

Tags