Blog tagged as Swami Vimurtananda

கூடுவிட்டு, கூடு!
ஓம்சக்தி மாத இதழில் பிப்ரவரி, 2025-இல் வெளிவந்த சுவாமி விமூர்த்தானந்தர் எழுதிய கதை இது. 

This story written by Swami Vimurtananda appeared in Omsakthi on February, 2025.  

‘தேகம் உன்னை விடும் முன்பு, நீ தேகத்தை விடு!

அதாவது உடல் பற்றை விட்டு 

உள்ளே இருக்கும் உத்தமனைப் பிடி.’

 

...
21.02.25 04:16 PM - Comment(s)
சாம்பலிலிருந்து ஃபீனிக்ஸ் பறவை எழுந்தது போல்..!

அன்னுராணி உத்திரபிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த ஈட்டி எரியும் வீராங்கனை. அவர் 2023-ஆம் ஆண்டில் நடந்த ஆசிய அளவிலான ஈட்டி எறியும் போட்டியில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார்.

 

அந்தத் தங்கப் பதக்கத்தை அன்னுராணி தனது பெற்றோருக்கோ, தனது குருவிற்கோ சமர்ப்பிக்கவில்லை. தனது வெற்றிக்கு அடித்தள...

08.02.25 06:24 PM - Comment(s)
இளைஞர் கேள்வி பதில் - 19, 20,21

சுவாமி விமூர்த்தானந்தர்

21.12.2024

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

21.12.24 03:44 PM - Comment(s)
கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ சாரங்கபாணி கோவில்

108 திவ்ய தேசங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கோமலவல்லி தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி கோவில் 12-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. தாயாரை மணந்து கொள்ள இத்தலத்துக்கு சுவாமி தேரில் வந்ததால், சுவாமியின் சந்நிதி தேர் அமைப்பில் உள்ளது. 

 

பஞ்சரங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இக்கோவில் ...

10.12.24 07:43 PM - Comment(s)
தினமணி - கட்டுரை - தகுதியுடன் தகுதியான தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள்!

காய்கறி முற்றி இருக்கிறதா? பழம் கனிந்திருக்கிறதா? என்று பார்க்கத் தெரிந்த மக்களுக்கு….

 

கவர்ச்சியான உடைகளைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்த இளைஞனுக்கு…

 

எல்லாவற்றிலும் நான் பெஸ்ட் பொருளையே தேர்ந்தெடுப்பேன் என்று கூறும் பலரும்…. ஒன்றில் பெரிதாக கவனம் செலுத்தாமல் கோட்டை விடுவதைப் பார்க்கிறோம்.

...
29.11.24 11:05 AM - Comment(s)

Tags